சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்!
சூடான பாலை -வனத்திலே .... நீராடினோம்!!
என் அங்கத்தில் ஒரு கை மட்டுந்தான் அங்கிருந்தது!
மற்றையவை எல்லாம் மற்றவை நாடி... தேடத் துணிந்தது!!
தடுத்தவள் கைகளில் உணர்ந்த நாற்குணமும் - என்
முற்றுந்துறந்த "போர்க்குணத்தில்" அடங்கிப் போனதோ என்னவோ???
பெண்மையை புதிதாய்..... பார்த்த துடிப்பு!
பருவங்களுக்கே.... உரிய வெடிப்பு!!!
இதுவரை விஞ்ஞானம் கண்டுபிடிக்காத வேகத்தில்,
நம் பயணம் தொடர்ந்தபோதும்...,
சொர்க்கம் அருகில் வந்து நின்றபோதும்...,
பயண நேரங்கள் நீடிக்க வேண்டுமென பேராசைப்பட்டது ஆசை!!
மூடியும் மூடாத விழிகள்... தேடிடும் வழிகள்...
அந்நியம் பார்க்காமல் எழுப்பிய ஒலிகள் - அத்தோடு
பாதி தெரிந்த உருவங்கள்... தெறித்த திரவங்கள் என,
முற்றிலும் தீர்ந்து நிசப்தமாய் ஆகி.... இறுக்கிய கரங்களில்,
அவள் மட்டுமே இருந்தாள்!
காதல்,காமம் என்ற சொற்பதங்கள் தரும் அர்த்தம்,
முழுமையாய்ப் புரிந்தது அன்றல்ல!!!!!
தொடர்ந்த புணர்வுகள்... தந்த உணர்வுகளை விட,
எம் இறுக்கங்கள்... தந்த கிறக்கங்களை விட...
நான் அப்பாவும் அவள் அம்மாவுமென ஆகியதாய் உணர்ந்த...
அந்தக் கணப்பொழுதில்... முழுமையாய்ப் புரிந்து,
முழுமையடையும் ஒன்றுக்காய் காத்திருக்க ஆரம்பித்தோம்!
சிற்றின்பம் தாண்டிய பேரின்பம்.... காதலோடு காத்திருக்கின்றது!
"உறவுகள்" தொடரும்..................!
23 செப்., 2011
9 செப்., 2011
காமத்துப்பால்
தகிக்கும் தாபங்களின் உச்சக் கட்டமாய்,
தளர்வதற்காய்த் தள்ளாடும்...
தேகங்களின் தேடல்களுக்கு,
இடுக்களில் வடிந்தோடும் - மன்மத
நீரில் நீந்தியபடியே...
உயிர் பிரியும் போராட்டம்!!!
பதின்மங்களில் பெற்றதை
பலமுறை பழகிப் பார்க்க,
தவறிய சந்தர்ப்பங்களை...
இப்பொழுதேனும் முறையாய் நிறைவாய்
பயின்றிடத் துடிக்குது,
நெஞ்சம் - கொஞ்சம்!
ஆனாலும் பக்கத்தில் இல்லையே...
என் மஞ்சம்!!!
"இயற்கையின் தவிப்பு இயற்கைதான் ! -அப்படியானால்,
அதை அடக்குதல் என்பது செயற்கையோ???"
தளர்வதற்காய்த் தள்ளாடும்...
தேகங்களின் தேடல்களுக்கு,
இடுக்களில் வடிந்தோடும் - மன்மத
நீரில் நீந்தியபடியே...
உயிர் பிரியும் போராட்டம்!!!
பதின்மங்களில் பெற்றதை
பலமுறை பழகிப் பார்க்க,
தவறிய சந்தர்ப்பங்களை...
இப்பொழுதேனும் முறையாய் நிறைவாய்
பயின்றிடத் துடிக்குது,
நெஞ்சம் - கொஞ்சம்!
ஆனாலும் பக்கத்தில் இல்லையே...
என் மஞ்சம்!!!
"இயற்கையின் தவிப்பு இயற்கைதான் ! -அப்படியானால்,
அதை அடக்குதல் என்பது செயற்கையோ???"
7 செப்., 2011
உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!
"சொந்தங்கள்" என்ற சொற்பதம் கழிவறைச் சேற்றுக்குள் புதைந்து
ரொம்ப நாளாச்சு!
அவர்களைத் தேடுவதைவிட என் வீட்டு குப்பைக் குழியில்
அவர்களைத் தேடுவதைவிட என் வீட்டு குப்பைக் குழியில்
நிறையவே கொட்டிக் கிடக்குது!
சொல்லொன்று செயலொன்று... செய்ந்நன்றி மறந்தின்று...
சொல்லொன்று செயலொன்று... செய்ந்நன்றி மறந்தின்று...
அவராடும் ஆட்டத்திற்கெல்லாம்...
ஆளும் நானில்லை... ஆடுகளமும் நானில்லை!
ஆடிப்பார்க்க எனக்கும் ஆசைதான்!
அநியாயமாய்ப் போன அன்பென்ற ஒன்று,ஆடிப்பார்க்க எனக்கும் ஆசைதான்!
என்னோடு கூடிப்பிறந்ததாய்ப் பிதற்றுகின்றது இன்னும்!
சொந்தமென்று ஒன்று என்னை ஓங்கி உதைத்து நான் வீழ்ந்தபோதும்,
நண்பனென்று சொல்லி உரிமையோடு என்னை தாங்கிப் பிடித்தது - நட்பு !!!
என்னை நேசிக்கும் நட்புக்காய்
உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!!
28 ஆக., 2011
என்னடா வாழ்க்கையிது...???
என்னடா வாழ்க்கையிது???????
அடிக்கடி வாயில வாற வார்த்தை இது!
உண்மையில் அதுதான் உண்மை!
ஏனென்று தெரியவில்லை! எதற்கென்றும் புரியவில்லை!
என்னதான் நல்லது செய்தாலும் - கடைசியில
என் தலையிலதான் வந்து விழுகுது!
நல்லவனாய் வாழ்வதும் ... வாழ நினைப்பதும் ...
எவ்வளவு கஷ்டம் என்பது ... இப்ப புரியுது!!!
தன் கதை வசனத்துக்கு... என் தலையில,
தலையெழுத்தாய் எழுதிவிட்டுப் போனவனை
இன்னும் தேடுகின்றேன் நான்!
என் கையில் கிடைத்தால் தொலைந்தான் அவன்!!!
"கடவுள்" எனும் நபரைப் பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள்!
உங்கள் சார்பாகவும் ஏதாவது இருக்கும்!
சேர்த்துச் செய்துவிட்டு...
நான் போகின்றேன் நரகத்துக்கு!!!
இந்த உலகத்தில் வாழுவதைவிட.... நரகம் எவ்வளவோ மேல்!!!
அடிக்கடி வாயில வாற வார்த்தை இது!
உண்மையில் அதுதான் உண்மை!
ஏனென்று தெரியவில்லை! எதற்கென்றும் புரியவில்லை!
என்னதான் நல்லது செய்தாலும் - கடைசியில
என் தலையிலதான் வந்து விழுகுது!
நல்லவனாய் வாழ்வதும் ... வாழ நினைப்பதும் ...
எவ்வளவு கஷ்டம் என்பது ... இப்ப புரியுது!!!
தன் கதை வசனத்துக்கு... என் தலையில,
தலையெழுத்தாய் எழுதிவிட்டுப் போனவனை
இன்னும் தேடுகின்றேன் நான்!
என் கையில் கிடைத்தால் தொலைந்தான் அவன்!!!
"கடவுள்" எனும் நபரைப் பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள்!
உங்கள் சார்பாகவும் ஏதாவது இருக்கும்!
சேர்த்துச் செய்துவிட்டு...
நான் போகின்றேன் நரகத்துக்கு!!!
இந்த உலகத்தில் வாழுவதைவிட.... நரகம் எவ்வளவோ மேல்!!!
23 ஆக., 2011
போராடிப்பார்....!!! குழப்பம் இருக்காது...!!!
எனக்கு என்னாயிற்று...? என்ன நடக்குது...?
ஒன்றுமே புரியவில்லையே...!
எல்லாமே வித்தியாசமாய்த் தெரிகிறது!!
அனைத்துமே புரியாத புதிர்களாய்!!!
சின்ன வயசில் ஓடி விளையாடிய போதும்,
நான் நன்றாகத்தான் விளையாடுவேனாம்;
அம்மா சொன்னா...!?
பள்ளிக்கூடத்தில படிக்கும் போதும்,
நன்றாகத்தான் படிப்பேனாம்;
ஆசிரியர் சொன்னார்கள்...!?
வேலை செய்யும் இடத்தில் கூட,
நன்றாகத்தான் வேலை பார்க்கின்றேனாம்;
எல்லாருமே சொல்கின்றார்கள்...!?
எப்பவுமே சாதரணமாய்த்தான் இருப்பேன்...
அது எனக்கே தெரியும்!?
இப்படி எல்லாமே நன்றாகத்தானே இருக்கு!?
அப்புறம் எனக்கேன் இந்தக் குழப்பம் ???
என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் போதெல்லாம்,
எனக்குள் எந்தக் குழப்பமும் இல்லை.
என்னைத் தவிர எதைச் சிந்தித்தாலும்...
என்னவோ ஆகுது எனக்குள்...!?
அது கோபமா... குழப்பமா... இல்லை பைத்தியக்காரத்தனமா ???
தெரியவில்லை எனக்கு!
என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்...
சிறு இதயமும்... பெரும் மூளையும் எனக்குள் இல்லைப் போல...!
இருந்திருந்தால், பெரும்பாலான பூவுலக வாசிகள் போல்...
நானுண்டு என் வேலையுண்டு என்றிருந்திருப்பேன்!
யாரோ சமைக்கும் உணவை ருசித்தபடி,
மற்றவர் அழுகுரல்களினை ரசித்தபடியே,
அவர்களின் கண்ணீரிலும் செந்நீரிலும்... ஆனந்த நீச்சல் போடலாம்!
ஆடலாம்... பாடலாம்.. என்னவேண்டுமானாலும்... செய்யலாம்!
தற்கால ஆறறிவு உயிரினங்களிடம் "மனிதம்" என்பதற்கான
எந்தவித அடையாளங்களும் இல்லாதபோது...
அதைத் தொலைத்ததற்காக நான் ஏன் குழம்பவேண்டும்???
ஆம்... இப்பொழுது புரிகின்றது! என்னுள் இருந்து யாரோ...
தன் பெயர் "மனச்சாட்சி"... தன்னைக் காப்பாற்றச் சொல்லி
அழுவது... தெளிவாகக் கேட்கின்றது!!!
"மனச்சாட்சி" என்ற ஒன்றைக் காப்பாற்றுவதன் மூலம்,
மனிதத்தினை வாழவைக்கலாம் என்றால்...
அதைக் காப்பாற்றுவதற்காக...
எந்த ஆயுதத்தினைக் கையில் எடுத்தாலும் தப்பில்லை!
போராடிப்பார்....!!! குழப்பம் இருக்காது...!!!
"மனிதம்" வாழ ... உங்கள் மனச்சாட்சியை சாகடிக்காமல் இருந்தாலே போதும்!
ஒன்றுமே புரியவில்லையே...!
எல்லாமே வித்தியாசமாய்த் தெரிகிறது!!
அனைத்துமே புரியாத புதிர்களாய்!!!
சின்ன வயசில் ஓடி விளையாடிய போதும்,
நான் நன்றாகத்தான் விளையாடுவேனாம்;
அம்மா சொன்னா...!?
பள்ளிக்கூடத்தில படிக்கும் போதும்,
நன்றாகத்தான் படிப்பேனாம்;
ஆசிரியர் சொன்னார்கள்...!?
வேலை செய்யும் இடத்தில் கூட,
நன்றாகத்தான் வேலை பார்க்கின்றேனாம்;
எல்லாருமே சொல்கின்றார்கள்...!?
எப்பவுமே சாதரணமாய்த்தான் இருப்பேன்...
அது எனக்கே தெரியும்!?
இப்படி எல்லாமே நன்றாகத்தானே இருக்கு!?
அப்புறம் எனக்கேன் இந்தக் குழப்பம் ???
என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் போதெல்லாம்,
எனக்குள் எந்தக் குழப்பமும் இல்லை.
என்னைத் தவிர எதைச் சிந்தித்தாலும்...
என்னவோ ஆகுது எனக்குள்...!?
அது கோபமா... குழப்பமா... இல்லை பைத்தியக்காரத்தனமா ???
தெரியவில்லை எனக்கு!
என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்...
சிறு இதயமும்... பெரும் மூளையும் எனக்குள் இல்லைப் போல...!
இருந்திருந்தால், பெரும்பாலான பூவுலக வாசிகள் போல்...
நானுண்டு என் வேலையுண்டு என்றிருந்திருப்பேன்!
யாரோ சமைக்கும் உணவை ருசித்தபடி,
மற்றவர் அழுகுரல்களினை ரசித்தபடியே,
அவர்களின் கண்ணீரிலும் செந்நீரிலும்... ஆனந்த நீச்சல் போடலாம்!
ஆடலாம்... பாடலாம்.. என்னவேண்டுமானாலும்... செய்யலாம்!
தற்கால ஆறறிவு உயிரினங்களிடம் "மனிதம்" என்பதற்கான
எந்தவித அடையாளங்களும் இல்லாதபோது...
அதைத் தொலைத்ததற்காக நான் ஏன் குழம்பவேண்டும்???
ஆம்... இப்பொழுது புரிகின்றது! என்னுள் இருந்து யாரோ...
தன் பெயர் "மனச்சாட்சி"... தன்னைக் காப்பாற்றச் சொல்லி
அழுவது... தெளிவாகக் கேட்கின்றது!!!
"மனச்சாட்சி" என்ற ஒன்றைக் காப்பாற்றுவதன் மூலம்,
மனிதத்தினை வாழவைக்கலாம் என்றால்...
அதைக் காப்பாற்றுவதற்காக...
எந்த ஆயுதத்தினைக் கையில் எடுத்தாலும் தப்பில்லை!
போராடிப்பார்....!!! குழப்பம் இருக்காது...!!!
"மனிதம்" வாழ ... உங்கள் மனச்சாட்சியை சாகடிக்காமல் இருந்தாலே போதும்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



