Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

22 ஜூலை, 2011

தற்காலிக நியதிகள்

சேர்வதும்... பின் பிரிவதும்...; பிரிந்து பின் கூடுவதும்...;
சுழலும் உலகோடு வாழ்க்கையும் அதனூடான உறவுகளும்;
கட்டாயத்தின் பேரிலோ... எதனாலோ...
அப்படியே நகர்கின்றன கடிகார முட்கள்...!!!

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

திருத்திவிட முடியும்

எழுத்து பிழையைப் போல்

சரிசெய்ய பார்க்கிறேன்

நமக்குண்டான பிணக்குகளை …



வார்த்தைகளை விட்ட பிறகு

வலுவிழந்து போகும்

உணர்வுகளை போல

உள்ளத்தில் ஒரு வெற்றிடம்

நீ இல்லாமல் …..........................யஹ்யா,,,,,,,,

Unknown சொன்னது…

மனிதனே!
ஒரு காசு தந்தவனையும்,
ஒரு போதும் மறக்காத நீ..
எண்ணிலா அருள் தந்தவனை
எங்ஙனம் மறக்கின்றாய்.

அழுகின்ற பிள்ளையை
அணைக்கின்ற நீ,
அல்லல் படுவோரை
அழிப்பது சரிதானா?

பயிர்ச்செய்கையில்
களையகற்றும் நீ,
நன்மையை ஏவிக் கொண்டே
தீமையைப் புரியலாமா?

தடுக்கி விழுந்தவனைத்
தூக்கி விடும் நீ,
வீழ்ந்த சமூகத்தை
மிதிப்பது சரி தானா?

இறைவன் தந்த வாழ்வை
இயற்கை மறுப்பதில்லை.
இலக்கு இல்லாத வாழ்வை
இறைவன் ஏற்பதில்லை.

Unknown சொன்னது…

திருத்திவிட முடியும்

எழுத்து பிழையைப் போல்

சரிசெய்ய பார்க்கிறேன்

நமக்குண்டான பிணக்குகளை …



வார்த்தைகளை விட்ட பிறகு

வலுவிழந்து போகும்

உணர்வுகளை போல

உள்ளத்தில் ஒரு வெற்றிடம்

நீ இல்லாமல் …..........................யஹ்யா,,,,,,,,

கருத்துரையிடுக