காதலிப்போர் கவனத்திற்கு...!
கனவினைக் கொடுத்து
தூக்கத்தைக் கெடுத்து
பாதியில் செல்வாள் பாவை!
பாதையைத் தொலைத்து
பேதையை நினைத்து
வீதியில் விழுவான் கோழை!
சேலைகள் நினைத்தால்...
சோலைகள் காய்ந்து
பாலைகள் தோன்றும்
வேலைகள் செய்திடும்!
காலைகள் இருண்டு
காரிருள் படிந்து
வாழ்க்கையும் உருண்டிடும் கவனம்!!!
1 கருத்து:
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?
கருத்துரையிடுக